Monday, August 22, 2011

என்னை அறிவாயோ?



நீஅனுப்பும்
குறுஞ்செய்தி
எனக்கு பத்தோடு
ஒன்றாக இருக்ககூடும்...

ஆனால்...

நானுனக்கு
அனுப்பும்
குறுஞ்செய்திகள்
எல்லாம் உனக்காக
மட்டுமே இருக்கும்
என்பதை என்றாவது
நீயறியகூடும்...

1 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இரத்னவேல்,

மிக்க நன்றி ஐயா...