Tuesday, September 27, 2011

மலர்... மங்கை... முத்தம்...



கண்ணா!

மலர்ந்து வாடிய மலர்களின்
பூவிதழிலும் (சு)வாசம் பிறக்கின்றது...

மங்கை எந்தன் வறண்ட
செவ்விதழிலும் ரசம் சுரக்கின்றது... 

மன்னன் உந்தன் இதழ்கள் - எங்கள்மீது
முத்தம் பதித்த(ப்ப)தை நினைக்கையில்...

6 comments:

rajamelaiyur said...

//
மங்கை எந்தன் வறண்ட
செவ்விதழிலும் ரசம் சுரக்கின்றது... ///


அருமையான வரிகள்

rajamelaiyur said...

நல்ல கவிதை

Ranioye said...
This comment has been removed by the author.
Ranioye said...

கொடுத்த மலர்கள்
வாடியே..
வாட மலராய்
முத்தங்கள்....!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ராஜா,

மிக்க நன்றி...

இனிய வருகைக்கும் கருத்திற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ராணி,

மிக்க நன்றி...

நீண்ட நாட்களுக்கு பிறகான தங்களின் வரவிற்கும்.. பின்னூட்டத்திற்கும்...

வாடிய மலர்யாவும் சூடிய வேளையை நினைவு கூறும்...

வாடாத மலராய் கொடுத்த முத்தங்கள் அன்பினை கூறும்...