tag:blogger.com,1999:blog-7970727752993210305.post2780108315364304511..comments2023-10-20T08:26:21.586-04:00Comments on * * * தஞ்சை.வாசன் * *: இதுதான் காதலர் தினமா?Thanjai Vasan (தஞ்சை.வாசன்)http://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7970727752993210305.post-87858179427511312512010-02-19T20:44:57.077-05:002010-02-19T20:44:57.077-05:00அன்புள்ள முரளி,
நாக்கின் வழியாக மட்டும்தான் சுவைய...அன்புள்ள முரளி,<br /><br />நாக்கின் வழியாக மட்டும்தான் சுவையை அறிய முடியும். ஆனால் நாக்கின் வழியேதான் எல்லாவற்றையும் சாப்பிட முடியும். ஆனால் நேரடியாக எல்லாவற்றையும் நாவால் சாப்பிடமுடியாது என்பதும் தங்களுக்கு தெரியாத கருத்தாக இருக்க முடியாது.<br /><br />எ.கா (கரும்பு, முறுக்கு)<br /><br />//கவலை உள்ளவர்கள் தான் கவிதை எழுதுவார்களோ?<br /><br />கவலை உள்ளவர்களும் கவிதை எழுதுவார்கள். காதலிப்பவர்களும் கவிதை எழுதுவார்கள். இங்கே காதலென்பது பெண்களை மட்டும் சாராது.//<br /><br />இங்கே என்பது என் கவிதையை பற்றி சொல்லவில்லை. பொதுபடையாக கருத்தை உணர்த்த சொல்ல வந்தேன். அதாவது இயற்கையை, தாயை, தோழனை என் பலவற்றை ரசிப்பவர்கள் என கூறவந்தேன். அதை நீங்கள் புரிந்துகொண்டமைக்கு என் நன்றிகள்..Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-51411336870138115252010-02-19T01:35:26.259-05:002010-02-19T01:35:26.259-05:00நன்றி அண்ணா,
சுவை அறிய நாக்கு தேவையே அன்றி பல் தே...நன்றி அண்ணா,<br /><br />சுவை அறிய நாக்கு தேவையே அன்றி பல் தேவை இருக்கது என்பது என் தாழ்மையான கருத்து... <br /><br />// இங்கே காதலென்பது பெண்களை மட்டும் சாராது.<br /><br />தாங்கள் இங்கே கூறியிருப்பது எல்லாமே பெண்களை பற்றியது மட்டுமே. <br /><br />இருப்பினும் ”காதல் என்பது பெண்களை மட்டும் சாரது” என்பதனை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்.<br /><br />நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/07916510433212937524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-68166615058604881202010-02-18T15:55:48.251-05:002010-02-18T15:55:48.251-05:00அன்புள்ள முரளி,
முறுக்கை வாயிலிட்டு, பல்லில் கடித...அன்புள்ள முரளி,<br /><br />முறுக்கை வாயிலிட்டு, பல்லில் கடித்தும் பின் மென்றும் அரைத்தும் திண்கின்ற போதுதான் நற்சுவையை அறிய முடியும்.<br /><br />இனி பல்லில்லாமல் திண்ணால் சுவையிருக்குமா?<br /><br />//கவலை உள்ளவர்கள் தான் கவிதை எழுதுவார்களோ?<br /><br />கவலை உள்ளவர்களும் கவிதை எழுதுவார்கள். காதலிப்பவர்களும் கவிதை எழுதுவார்கள். <b>இங்கே காதலென்பது பெண்களை மட்டும் சாராது.</b>Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-91723043910662488692010-02-17T23:48:31.272-05:002010-02-17T23:48:31.272-05:00நண்பர் வாசனுக்கு,
முறுக்கு திங்க பல் அவசியம் வேண...நண்பர் வாசனுக்கு, <br /><br />முறுக்கு திங்க பல் அவசியம் வேண்டும் என்று நினைப்பில் தான் பலர் வாழ்ந்துகொண்டிருகின்றனர்,<br /><br />நான் தங்ளை கூறவில்லை ஏன்னென்றால் த்ங்களுக்கு பல் இருகிறது என்பது எனக்கு தெரியும்; <br /><br />ஆனால் பல் இல்லமலும் திங்க ஆயிரம் வழி உள்ளதை தங்கள் அறிந்து வைதிருப்பிர்கள் என்று நம்புகிறேன்...<br /><br />கவலை உள்ளவர்கள் தான் கவிதை எழுதுவார்களோ?தஞ்சை-முரளிhttps://www.blogger.com/profile/16126446617135529615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-53928752157281360162010-02-17T14:20:42.140-05:002010-02-17T14:20:42.140-05:00அன்புள்ள முரளி,
பல் இருக்கிறவன் முறுக்கு சாப்பிடு...அன்புள்ள முரளி,<br /><br />பல் இருக்கிறவன் முறுக்கு சாப்பிடுகின்றான். விடுங்க முரளி இதுகெல்லாம் நாம கவலைபடனுமா?Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-32272836197912938082010-02-17T02:31:02.091-05:002010-02-17T02:31:02.091-05:00மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம்;
வேலையற்றவர்கள...மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம்; <br /><br />வேலையற்றவர்களின் பொழுதுபோக்கு; <br /><br />வெட்டிப்பெச்சாளர்களின் வியாக்யானம்..... <br /><br />இதுதான் காதலர்தின கொண்டாட்டம்...தஞ்சை-முரளிhttps://www.blogger.com/profile/16126446617135529615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-55173746773915060272010-02-14T12:06:50.187-05:002010-02-14T12:06:50.187-05:00அன்புள்ள பிரகாஷ் மற்றும் சரவணனுக்கு,
காதலர் தினத்...அன்புள்ள பிரகாஷ் மற்றும் சரவணனுக்கு,<br /><br />காதலர் தினத்திற்கு எதிர்பை தெரிவிக்கும் வகையில் ஒர் அடையாளமாய்.<br /><br />சிரமத்திற்கு மன்னிக்கவும். <br />(மேலும் இங்கே புகைபடம் மாற்றபட்டுள்ளது)Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-2079749371861863532010-02-14T08:44:06.346-05:002010-02-14T08:44:06.346-05:00ellaa kavithaiyum naanarraka ullathu. kataisi pata...ellaa kavithaiyum naanarraka ullathu. kataisi patam enakkum puriyavillai. nanru.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-41362644823477776922010-02-14T05:12:57.404-05:002010-02-14T05:12:57.404-05:00அந்த கடைசி படம் புரியவே இல்லை..
நன்றாக எழுதி உள்ள...அந்த கடைசி படம் புரியவே இல்லை..<br /><br />நன்றாக எழுதி உள்ளீர்..<br /><br />நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.com