tag:blogger.com,1999:blog-7970727752993210305.post3502165357538853573..comments2023-10-20T08:26:21.586-04:00Comments on * * * தஞ்சை.வாசன் * *: செம்பூவே... நீயே...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)http://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7970727752993210305.post-61910238402295990292010-04-23T01:43:11.530-04:002010-04-23T01:43:11.530-04:00அன்புள்ள கவிதன்,
தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்ற...அன்புள்ள கவிதன்,<br /><br />தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-77433107780834478452010-04-22T09:09:48.426-04:002010-04-22T09:09:48.426-04:00வர்ணித்துக்கொண்டே போகிறீர்கள்..... அருமை !!!வர்ணித்துக்கொண்டே போகிறீர்கள்..... அருமை !!!கவிதன்https://www.blogger.com/profile/00866152552797316458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-62958837160512303742010-04-22T04:41:36.931-04:002010-04-22T04:41:36.931-04:00அன்புள்ள தோழா,
நான் ஏதோ வார்த்தையின் கோர்வைக்கு எ...அன்புள்ள தோழா,<br /><br />நான் ஏதோ வார்த்தையின் கோர்வைக்கு எழுதினேன்... என்னை இப்படி வம்புல மாட்டிவிட்டிங்களே... நியாயமா?<br /><br />செம்பருத்தி பூவுல ஐந்து இதழ்கள் பொதுவா இருக்கும். அவை அழகிய கவரும் வண்ணத்துடனும் வடிவத்துடனும் சமசீராய் இருக்கும். மேலும் அந்த இதழ்கள் ஒன்றின் அடியில் ஒன்று சற்று மறைந்து இருக்கும் (திருகு இதழ் அமைப்பு என்பார்கள்). <br /><br />என் பார்வையில், <br />நெற்றி, கண், மூக்கு, கன்னம் & வாய் என ஐந்து பாகங்கள் என்னை கவரும் வகையில் நேர்த்தியாய் முகமாய் இருப்பதாகவும். அவைகளில் அடக்கம், அறிவு, ஆன்மிகம் , ஈர்ப்பு, காதல், காமம், வெட்கம் & சிரிப்பு என பலவிதமான உணர்வுகளும் மறைந்து இருப்பதாகவும்.Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-10800800684138416432010-04-22T02:08:17.091-04:002010-04-22T02:08:17.091-04:00செம்பருத்தி போல் செதுக்கிய முகம்...
மற்ற வருண்னைக...செம்பருத்தி போல் செதுக்கிய முகம்...<br /><br />மற்ற வருண்னைகள் அனைத்தும் செவ்வென பொருந்துகிறது...<br />செம்பருத்திப்போல செதுக்கிய முகம்... புரியல.. செதுக்கிய முகத்திற்க்கு வேறு வேறு உதாரணம் காட்டுவார்கள்..நீங்கள் எப்படி இப்படி வர்ணீத்திர்கள்...உங்கலின் அந்த உள்கருவை விளக்கலாமா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-14958812379633146582010-04-20T02:50:20.833-04:002010-04-20T02:50:20.833-04:00அன்புள்ள சபீர்,
பூக்களை போன்ற தங்களின் வாழ்த்திற்...அன்புள்ள சபீர்,<br /><br />பூக்களை போன்ற தங்களின் வாழ்த்திற்கும், மனதிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-48197498236340412652010-04-20T02:48:32.392-04:002010-04-20T02:48:32.392-04:00அன்புள்ள பாலன்,
அது எப்படி சொல்லுவோம்...
பப்ளிக்...அன்புள்ள பாலன்,<br /><br />அது எப்படி சொல்லுவோம்... <br />பப்ளிக்... பப்ளிக்... (நமக்குள்ள இருக்கட்டும்).<br /><br />பூந்தேனை போன்ற தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-70594625393222217402010-04-20T02:45:57.087-04:002010-04-20T02:45:57.087-04:00அன்புள்ள அண்ணாமலை,
இன்னும் தேடி பார்க்கனும் விட்ட...அன்புள்ள அண்ணாமலை,<br /><br />இன்னும் தேடி பார்க்கனும் விட்டுபோன மலர்களை பிடிக்க...<br /><br />பூவாசம் போன்ற தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-62733344492939170122010-04-20T02:44:01.284-04:002010-04-20T02:44:01.284-04:00அன்புள்ள ஆதிரா,
தங்களின் செங்கரும்பு போன்ற வரிக்க...அன்புள்ள ஆதிரா,<br /><br />தங்களின் செங்கரும்பு போன்ற வரிக்கும் வெண்ணிற மனதின் வாழ்த்திற்கு மிக்க நன்றி...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-7536248326076796132010-04-20T02:41:29.528-04:002010-04-20T02:41:29.528-04:00அன்புள்ள பாலாஜி,
நானும் தான் தேடிக்கிட்டு இருக்கே...அன்புள்ள பாலாஜி,<br /><br />நானும் தான் தேடிக்கிட்டு இருக்கேன் எனக்கும். <br /><br />நீங்க பரவாயில்லை பாலாஜி ரொம்ப நாளா கல்யாணம் பண்ணாம இருக்கீங்க... நான் பாவம் ரொம்ப வருசமா இருக்கேன்... கிடைச்சா கண்டிப்பா சொல்லுறேன். எனக்கு கிடைக்காட்டியும் உங்களுக்காவது கிடைக்கட்டும்...<br /><br />தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி...<br /><br />தொடர்ந்து தங்கள் ஆதரவு வேண்டி...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-59512830004692734652010-04-19T15:56:28.594-04:002010-04-19T15:56:28.594-04:00ரொம்ப அழகான வரிகள் அருமை நண்பா தொடருங்கள்ரொம்ப அழகான வரிகள் அருமை நண்பா தொடருங்கள்S.M.சபீர்https://www.blogger.com/profile/04747752332720844404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-43913052183508260262010-04-19T12:08:14.268-04:002010-04-19T12:08:14.268-04:00அழகிய வர்ணனை வாசன் தொடருங்கள்,
ஆனால் யார் அது என்ற...அழகிய வர்ணனை வாசன் தொடருங்கள்,<br />ஆனால் யார் அது என்று கடைசிவரைக்கும் சொல்லவே இல்லையே... ;)Anonymoushttps://www.blogger.com/profile/09302013375799563196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-34690615354584464272010-04-19T07:09:48.079-04:002010-04-19T07:09:48.079-04:00நல்ல வர்ணனை வாசன்!
இத்தனை பூக்களை எங்கே தேடிப்பிடி...நல்ல வர்ணனை வாசன்!<br />இத்தனை பூக்களை எங்கே தேடிப்பிடித்தீர்கள்!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-55928542195585722192010-04-19T05:33:38.096-04:002010-04-19T05:33:38.096-04:00எல்லாமே செம்மை. தங்களின் கவிதையும். தங்கள் மனம் போ...எல்லாமே செம்மை. தங்களின் கவிதையும். தங்கள் மனம் போலவே... அருமை.. வாழ்த்துக்கள் வாசன்...Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-63669769428361645152010-04-19T03:10:43.348-04:002010-04-19T03:10:43.348-04:00இது எல்லாம் சேர்ந்த மாதிரி ஒரு பொண்ணு எனக்கும் பார...இது எல்லாம் சேர்ந்த மாதிரி ஒரு பொண்ணு எனக்கும் பாருங்களேன்... ரொம்ப நாளா ஒரு கல்யாணம்கூட பண்ணிக்கல.... <br /><br />நல்ல கவிதை நண்பரே... தொடர்ந்து எழுதுங்கள்....வாழ்த்துக்கள்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.com