tag:blogger.com,1999:blog-7970727752993210305.post5513967635020939540..comments2023-10-20T08:26:21.586-04:00Comments on * * * தஞ்சை.வாசன் * *: நடைபயணமாய்!!!Thanjai Vasan (தஞ்சை.வாசன்)http://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7970727752993210305.post-46148717697053546062010-08-18T02:38:16.918-04:002010-08-18T02:38:16.918-04:00அன்புள்ள அண்ணாமலை,
இயற்கை என்னும் கவிதை சோலையில் ...அன்புள்ள அண்ணாமலை,<br /><br />இயற்கை என்னும் கவிதை சோலையில் நடைபயிலும் நேரம் என்றும் களைப்பு வராது என்பது எந்தன் எண்ணம்...<br /><br />ஆனால்...<br /><br />தாங்கள் அன்பாக உயர்வாக கூறும் கருத்தினை போல் சோலையில் விலங்குகளையும் பறவைகளையும் மற்ற சில காட்சிகளையும் வழியில் விழியில் கண்டால் உண்டாகும் மகிழ்ச்சி அளவற்றதாய் போகும் என்பது போல் மற்ற வடிவங்களாய் கதை, கட்டுரை மகிழ்ச்சியை கொடுக்கும் என்பது சிறிதும் ஐயமற்றது...<br /><br />கண்டிப்பாக விரைவில் தொடர்க்கின்றேன்...<br /><br />எந்தன் எண்ணத்தில் பிழையிருப்பின் அன்புடன் மன்னித்து பின்னூட்டம் இடவும்...<br /><br /><br />மிக்க நன்றி நண்பரே....Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-63809229283432307462010-08-16T01:52:30.600-04:002010-08-16T01:52:30.600-04:00ஆம் நண்பரே! ஒரு நீண்ட பயணத்தில் கவிதைகள் மட்டுமே த...ஆம் நண்பரே! ஒரு நீண்ட பயணத்தில் கவிதைகள் மட்டுமே தொடர்வது சற்றே களைப்படையச் செய்யும் என்பது உண்மை!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-875535482158772042010-08-15T10:33:17.389-04:002010-08-15T10:33:17.389-04:00அன்புள்ள ஆதிரா,
மிக்க நன்றி...
பேருந்தில் அமர்ந்...அன்புள்ள ஆதிரா,<br /><br />மிக்க நன்றி...<br /><br />பேருந்தில் அமர்ந்தால் சில மணிதுளிகள் தான் நினைக்க முடியும்... <br /><br />நடையின் பயணத்தில் நீண்ட நேரம் சிந்தித்துக்கொண்டே... நினைவுகளை மனதிற்கு அசைபோட்டுக்கொண்டே...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-17654273652366676092010-08-15T10:27:34.875-04:002010-08-15T10:27:34.875-04:00அன்புள்ள கமலேஷ்,
மிக்க நன்றி நண்பா...
தங்களுக்கு...அன்புள்ள கமலேஷ்,<br /><br />மிக்க நன்றி நண்பா...<br /><br />தங்களுக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்....Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-89960346956734020352010-08-15T10:21:05.721-04:002010-08-15T10:21:05.721-04:00அன்புள்ள அண்ணாமலை,
எனக்கு மிக்க மகிழ்ச்சி நீண்ட ந...அன்புள்ள அண்ணாமலை,<br /><br />எனக்கு மிக்க மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் பின்னூட்டத்தை படிப்பதில்...<br /><br />நிறைய எழுத வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதிற்குள் உண்டு...<br /><br />அது கவிதையா, கதையா, கட்டுரையா என்று தெரியாது...<br /><br />நீங்க சொல்லிடீங்க தைரியமா எழுத முயற்சி பண்ணவேண்டியது தான்...<br /><br />நீங்க இருக்க எனக்கென்ன பயம்...<br /><br />தங்களுக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்....<br /><br /><br />மிக்க நன்றி...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-2785340553044399162010-08-15T06:09:40.406-04:002010-08-15T06:09:40.406-04:00கவிதை அருமை...பேருந்துப் பயணத்தையும் தவிர்த்து நடை...கவிதை அருமை...பேருந்துப் பயணத்தையும் தவிர்த்து நடையின் சுவையில்.. அருமையான நினைவுகள்..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-31426514801543822882010-08-15T05:09:00.721-04:002010-08-15T05:09:00.721-04:00ம்ம்..நல்லா இருக்கு நண்பா....
சுதந்திர தின வாழ்த்த...ம்ம்..நல்லா இருக்கு நண்பா....<br />சுதந்திர தின வாழ்த்துக்கள்...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-37918518930975190082010-08-15T02:03:19.476-04:002010-08-15T02:03:19.476-04:00வாசன்..கவிதை மிக நன்றாக உள்ளது.
எண்ணங்களை சற்றே மா...வாசன்..கவிதை மிக நன்றாக உள்ளது.<br />எண்ணங்களை சற்றே மாற்று வடிவில் <br />கட்டுரைகளாகவும் படைக்கும் எண்ணம்<br />உள்ளதா?<br />உங்களுக்கு சிறப்பாக வரும் என நினைக்கிறேன்!<br />சுதந்திர தின வாழ்த்துகள்!!!!!<br />___/\___அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.com