tag:blogger.com,1999:blog-7970727752993210305.post6002112841888642247..comments2023-10-20T08:26:21.586-04:00Comments on * * * தஞ்சை.வாசன் * *: காதலன் கைகள்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)http://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7970727752993210305.post-4758387709194596022010-08-03T02:32:03.048-04:002010-08-03T02:32:03.048-04:00அன்புள்ள ஆதிரா,
தங்களின் பாராட்டில் குழந்தையின் ம...அன்புள்ள ஆதிரா,<br /><br />தங்களின் பாராட்டில் குழந்தையின் முகம்போல் நான் மலருகின்றேன்...<br /><br />மிக்க நன்றி...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-21657259716430624752010-08-03T02:30:53.986-04:002010-08-03T02:30:53.986-04:00அன்புள்ள இந்திரா,
மிக்க மகிழ்ச்சி தங்களின் பொன்னா...அன்புள்ள இந்திரா,<br /><br />மிக்க மகிழ்ச்சி தங்களின் பொன்னான பாதங்களை முதல் முறையாக பதித்து, அன்பாய் பாத சுவடுகளை இங்கே விட்டு சென்றமைக்கு...<br /><br />தொடர்ந்து தங்களின் பாதம் இங்கே பதிய வேண்டுகின்றேன்...<br /><br />தங்களின் வரவிற்கும் மற்றும் அழகிய பின்னூட்டத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-32756827464771231472010-08-02T03:20:46.771-04:002010-08-02T03:20:46.771-04:00//சிலகோடி உயிரணுவில்
ஒன்றுமட்டும் கருப்பை
அடைந்து ...//சிலகோடி உயிரணுவில்<br />ஒன்றுமட்டும் கருப்பை<br />அடைந்து கருவாய்<br />உயிர்பெறும் செயலாய்<br />அவனின் கைகளை - மட்டுமே<br />நினைத்து இருப்பதேனோ?//<br /><br />உணர்வுகளின் பிரதிபலிப்பை அற்புதமாக சொல்லியிருக்குறீர்கள்..<br /><br />முதல் முறை வருகிறேன்.. <br />உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளன.. <br /><br />தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-89929163970764506472010-07-29T14:40:39.332-04:002010-07-29T14:40:39.332-04:00கவிக்கருவும் உயிர்க்கருவும் வீரிய விந்தணுவின் வேகச...கவிக்கருவும் உயிர்க்கருவும் வீரிய விந்தணுவின் வேகச்செயலால் விளைந்த சுகப்பிரசவம் போல் ஜொலிக்கிறது.. அருமை..பாராட்டுக்கள்..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-2288592638786218162010-07-27T03:00:52.346-04:002010-07-27T03:00:52.346-04:00அன்புள்ள புஷ்பா,
இக்கவிதை கூட உங்களின் மனது எனச்ச...அன்புள்ள புஷ்பா,<br /><br />இக்கவிதை கூட உங்களின் மனது எனச்சொல்லலாம்....<br /><br />மிக்க நன்றி...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-56717206423373875122010-07-26T09:50:48.555-04:002010-07-26T09:50:48.555-04:00உங்களின் கவிதை மனதை தொடுபவனவாய் உள்ளது தஞ்சை.வாசன்...உங்களின் கவிதை மனதை தொடுபவனவாய் உள்ளது தஞ்சை.வாசன் சார்... வாழ்த்துக்கள்...elamthenralhttps://www.blogger.com/profile/13880799307948663392noreply@blogger.com