tag:blogger.com,1999:blog-7970727752993210305.post6275386564346931176..comments2023-10-20T08:26:21.586-04:00Comments on * * * தஞ்சை.வாசன் * *: உன்பற்று....Thanjai Vasan (தஞ்சை.வாசன்)http://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7970727752993210305.post-63110257037900618712010-11-26T18:08:20.441-05:002010-11-26T18:08:20.441-05:00அன்புள்ள வெற்றிதிருமகள்,
கண்டிப்பா பெண்களிடம் திற...அன்புள்ள வெற்றிதிருமகள்,<br /><br />கண்டிப்பா பெண்களிடம் திறமை இருக்கிறது.. வெளிக்காட்டுவதில் இந்த சமூக சூழலில் தடையாய்...<br /><br />மிக்க நன்றி.. இனிய பாடல் வரிக்கும்..Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-7274310903209326012010-09-25T00:15:22.577-04:002010-09-25T00:15:22.577-04:00வாழ்வுக்கு பக்கம் வந்தேன்
சாவுக்கு பக்கம் நின்றேன...வாழ்வுக்கு பக்கம் வந்தேன் <br />சாவுக்கு பக்கம் நின்றேன் <br />ஏன் என்றால் காதல் என்பேன் -தாமரையின் வரிகள் சில.விட்டு பாருங்கள் பெண்கள் களத்தில் கலக்குவதை .vetrithirumagalnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-87206875655723299472010-08-26T02:51:04.799-04:002010-08-26T02:51:04.799-04:00அன்புள்ள நிலா,
பெண்ணே கவிதை என்பதனாலோ? ஆண்கள் பெண...அன்புள்ள நிலா,<br /><br />பெண்ணே கவிதை என்பதனாலோ? ஆண்கள் பெண்களை விட அதிகமாக எழுதிக்கொண்டு...<br /><br />ஆனால் ஒன்று சொல்லுகின்றேன்...<br /><br />கவிதையே கவிதையை அதிகமாக ரசிக்கும் நிலை அதிகம்...<br /><br />கவிஞர்களை உருவாக்குவதனாலோ? கவிதைகளை மட்டும் ரசித்துக்கொண்டு... இன்றும்...<br /><br />மிக்க நன்றி....<br /><br />(ஆண்கள்... என்னை மன்னிப்பார்களாக)Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-60856574316504989962010-08-19T01:12:14.921-04:002010-08-19T01:12:14.921-04:00(சிலருடைய கவிதைகளை) இங்கு உங்கள் கவிதைகளை வாசித்தப...(சிலருடைய கவிதைகளை) இங்கு உங்கள் கவிதைகளை வாசித்தபின் ஒன்று புரிகிறது..பெண்களைவிட ஆண்கள்தான் அற்புதமாக கவிதை எழுதுவார்களோ என்று..<br /><br />(பெண்கள்..என்னை மன்னிப்பார்களாக..)வைகறை நிலாhttps://www.blogger.com/profile/15863952309017361210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-26695752704344106962010-08-18T02:11:50.938-04:002010-08-18T02:11:50.938-04:00அன்புள்ள் அண்ணாமலை,
மிக்க நன்றி நண்பரே...
எல்லாம...அன்புள்ள் அண்ணாமலை,<br /><br />மிக்க நன்றி நண்பரே...<br /><br />எல்லாம் தங்கள் போன்றவர்களின் ஊக்கமும் உற்சாகமும் தான்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-73552614087034110792010-08-18T02:10:17.199-04:002010-08-18T02:10:17.199-04:00அன்புள்ள பாலாசி,
நலமா? ரொம்ப நாளா காணவில்லை?
காத...அன்புள்ள பாலாசி,<br /><br />நலமா? ரொம்ப நாளா காணவில்லை?<br /><br />காதல் புரிகின்ற தருணம் சொர்கம்<br />காதலை பிரிகின்ற தருணம் நரகம் தான்...<br /><br /><br />மிக்க நன்றி நண்பா...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-52018495162226779232010-08-18T01:08:16.617-04:002010-08-18T01:08:16.617-04:00நண்பரே! வார்த்தைகள் மெருகேறிக்கொண்டே செல்கின்றன!
அ...நண்பரே! வார்த்தைகள் மெருகேறிக்கொண்டே செல்கின்றன!<br />அருமை!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-36927730187238405732010-08-17T10:24:54.404-04:002010-08-17T10:24:54.404-04:00என்னமோ போங்க.. தொட்டனைத்தூறும் மணற்கேனிப்போலதான் இ...என்னமோ போங்க.. தொட்டனைத்தூறும் மணற்கேனிப்போலதான் இந்த காதலும் அதனூடே பொங்கும் கவிதைகளும்... <br /><br />நல்லாயிருக்குங்க வாசன்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.com