tag:blogger.com,1999:blog-7970727752993210305.post6394203662024671431..comments2023-10-20T08:26:21.586-04:00Comments on * * * தஞ்சை.வாசன் * *: நினைவுகளை அழிக்க...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)http://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7970727752993210305.post-47130721898968543422010-09-24T19:00:26.525-04:002010-09-24T19:00:26.525-04:00அன்புள்ள அன்பருக்கு,
வணக்கம்...
வாழ்கையில் நிகழு...அன்புள்ள அன்பருக்கு,<br /><br />வணக்கம்...<br /><br />வாழ்கையில் நிகழும் நிகழ்வுகளை வார்த்தைகளால் கோர்த்து எண்ணங்களாக இங்கே எழுதுகின்றேன். அதற்கு தாங்கள் அளித்த பின்னூட்டம் மகிழ்ச்சியை தருகின்றது.<br /><br />சந்தத்தை சொந்தம் கொள்ளும் நிர்பந்தத்தில் ஒரே வார்த்தைகளை பந்தம் கொள்ளாதே என்ற தங்களின் கருத்தினை ஏற்று நிகரான பிறசொற்களை கையாள கவனம் கொள்கின்றேன்.<br /><br />என்னையும் / என் கருத்துகளையும் / கவிதைகளையும் உன்னிப்புடன் கவனித்து வரும் நீங்கள் கூறுவது எந்தன் முன்னேற்றத்திற்கான ஊக்கமே. அதனை விருப்பத்துடன் நிறைவேற்ற முயல்கின்றேன்.<br /><br /><br />மிக்க நன்றி...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-74910731303883726142010-09-23T21:50:16.743-04:002010-09-23T21:50:16.743-04:00வணக்கம் அன்பரே!எண்ணங்களை வார்த்தைகளாக எளிதில் பிரத...வணக்கம் அன்பரே!எண்ணங்களை வார்த்தைகளாக எளிதில் பிரதிபலித்தது அற்புதம்!இருந்தாலும் repetition of words may be avoided.சந்தம் கருதி பிரயோகித்தாலும் மாற்று வார்த்தைகள் இன்னும் சுவை அளிக்கும். நான் உங்களை/ உங்கள் கருத்துக்களை /கவிதைகளை உன்னிப்பாக கவனித்து வருவதால் சிறிய விண்ணப்பம் என்று நினைக்கவும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-54319708066457166992010-09-23T16:45:27.955-04:002010-09-23T16:45:27.955-04:00அன்புள்ள ஆதிரா,
தங்களின் அழகிய, அன்பான பின்னூட்டத...அன்புள்ள ஆதிரா,<br /><br />தங்களின் அழகிய, அன்பான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி...<br /><br />நீங்கள் மீண்டும் மீண்டும் படிக்கும் வகையில் வரிகள் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி எனக்கு...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-21541207306910243842010-09-23T12:08:26.982-04:002010-09-23T12:08:26.982-04:00//ஆவியில் குளியலறை சுவரும்
கண்ணாடியில் எந்தன் முகம...//ஆவியில் குளியலறை சுவரும்<br />கண்ணாடியில் எந்தன் முகமும்<br />தெரியாமல் மறைகின்றது...<br />ஆனால்!<br />அக்கனமும் என்கண்ணில் உன்முகத்தை<br />பிம்(இன்)பமாய் காண்கின்றது...//<br /><br />அன்பின் அழுத்தம் கவிதையில் கண்ணாடி ஓவியம் போல் மிளிர்கிறது. உயிரைத் தாங்கும் கவிதையின் இதயம் இந்த வரிகள்.. அருமை..பலமுறை படித்துக்கொண்டே..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.com