tag:blogger.com,1999:blog-7970727752993210305.post8197358125779972795..comments2023-10-20T08:26:21.586-04:00Comments on * * * தஞ்சை.வாசன் * *: மின்சாரம் என் காதலி...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)http://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7970727752993210305.post-31798238320234080262010-02-06T04:19:30.249-05:002010-02-06T04:19:30.249-05:00அன்புள்ள முரளிக்கு,
அதிக வேலைபளுவுக்கு இடையில் தங...அன்புள்ள முரளிக்கு,<br /><br />அதிக வேலைபளுவுக்கு இடையில் தங்களின் வருகையே மிகுந்த மகிழ்ச்சி.Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-65008945824125185332010-02-06T00:09:09.105-05:002010-02-06T00:09:09.105-05:00கவிதை அருவி கொட்டுகிறதே உங்கள் வலைப்பூவில்...?கவிதை அருவி கொட்டுகிறதே உங்கள் வலைப்பூவில்...?Anonymoushttps://www.blogger.com/profile/07916510433212937524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-29790334123051462402010-02-05T18:55:36.505-05:002010-02-05T18:55:36.505-05:00அன்பின் நாயகனுக்கு,
கஷ்டங்கள் இருந்தால் தானே வாழ்...அன்பின் நாயகனுக்கு,<br /><br />கஷ்டங்கள் இருந்தால் தானே வாழ்வில் சந்தோஷங்களை உணரமுடியும்.<br /><br />சுகத்தில் வலி இருப்பதும், வலியில் சுகம் இருப்பதும் நம்வாழ்கையில் கலந்திட்ட ஒன்றாயிற்றே...<br /><br />நானும் என்னுடைய வலையை வார்ப்புகளுடன் இணைத்துக்கொண்டேன். <br /><br />தங்களின் ஆலோசனைக்கும் உதவிக்கும் என் நன்றிகள் என்றும்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-18006700949116604042010-02-05T08:04:28.716-05:002010-02-05T08:04:28.716-05:00submit ur blog in saram.vaarppu.com.submit ur blog in saram.vaarppu.com.Anbinnayaganhttps://www.blogger.com/profile/00845296485495553266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-39499645101919887722010-02-04T21:21:00.437-05:002010-02-04T21:21:00.437-05:00'கடவுள் கொடுத்த வரம்'.. சரியாக எழுதியிருக்...'கடவுள் கொடுத்த வரம்'.. சரியாக எழுதியிருக்கிறீர்கள்.. ஆனால் கூடவே சில கஷ்டங்களையும் கொடுத்து விடுகிறாரே..?Anbinnayaganhttp://www.anbinnayagan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-27117076665646480012010-02-03T19:22:25.361-05:002010-02-03T19:22:25.361-05:00அன்பின் நாயகனுக்கு,
தொட்டதின் பலனாக கூட இருக்கலாம...அன்பின் நாயகனுக்கு,<br /><br />தொட்டதின் பலனாக கூட இருக்கலாம். இனி அதற்காக மீண்டும் தொடமாட்டேன். உங்களின் அன்பான அறிவுரைக்கு செவி சாய்ப்பேன்.<br /><br />தஞ்சையில் பிறந்தவர்களுக்கு அழகாக கவிதை எழுத வருகிறதே.. (தஞ்சை மக்களுக்கு) கடவுள் கொடுத்த வரமா.?<br />நீங்கள் கூறுவது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.<br /><br />ஆனால் காதல், இறைவன் நம் அனைவருக்கும் அளித்த வரம் என்பது மறுக்க முடியாதயொன்று.<br /><br />நன்றிகள் பல உங்களின் இன்றைய வருகைக்கும், நாளைய வருகைக்கும்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-89696221785112042792010-02-03T01:00:16.782-05:002010-02-03T01:00:16.782-05:00உங்களை மறந்து தவறுதலாக மின்சாரத்தை நிஜமாக தொட்டுவ...உங்களை மறந்து தவறுதலாக மின்சாரத்தை நிஜமாக தொட்டுவிடாதீர்கள்.<br />தஞ்சையில் பிறந்தவர்களுக்கு அழகாக கவிதை எழுத வருகிறதே.. (தஞ்சை மக்களுக்கு) கடவுள் கொடுத்த வரமா.?Anbinnayaganhttp://www.anbinnayagan.blogspot.comnoreply@blogger.com