என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம்... எழுத்தாய் இங்கே...
முகப்பு
நான்...
உங்கள் தொடர்புக்கு...
Saturday, February 14, 2009
பாரதி
இந்த பாருக்கு தீ(சுகந்திரம்) வைத்தவன் நீ...
பாரதத்தில்
ரத்தமின்றி
திலகமிட்டவன் நீ...
பாமரனையும்
ரசிக்கவைத்து
திறம்பட செய்தவன் நீ...
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)