Saturday, February 14, 2009

பாரதி

இந்த பாருக்கு தீ(சுகந்திரம்) வைத்தவன் நீ...

பாரதத்தில்
ரத்தமின்றி
திலகமிட்டவன் நீ...

பாமரனையும்
ரசிக்கவைத்து
திறம்பட செய்தவன் நீ...

0 comments: