Monday, November 23, 2009

நீ எனக்கு க(வி)தையா? (க)பெண்ணா?




ஏய் பெண்ணே!



நேற்று...

நீ என்னிடம்
கவிதை கேட்டாய்
நீயே ஒர் கவிதையென்று
எல்லாரும் கூறுவதுதான் - இயற்கைதான்.
ஆனால்...
நீ கேட்டது
புதுக்கவிதையோ அல்ல மரபுகவிதையோ என்று
எனக்கே தெரியவில்லை.



கன்னி...

எண்ணி உன்னை
எத்தனையோ கவிதையென்று
வடித்தேன் நீகேட்டதும்,
எங்கோ பறந்தேன்
என்னையே மறந்துதான் - செயற்கைதான்.
ஆனால்...
எனக்கு இது
புதிதா அல்லது மரபா? என்று
எனக்கே தெரியவில்லை.


கவிதை...

எழுதிய ஒன்றில்
எதனையோ வாசித்தேன்
கேட்டதும் அருஞ்சுவையென்று
கூறியதுயுன் ரசனைதான் - பொய்தான்
ஆனால்...
நீ சொன்னது
புதுக்கவிதையோ அல்ல மரபுகவிதையோ என்று
எனக்கே தெரியவில்லை.


காதலி...

நீயென உன்னிடம்
என்னையே தந்துஎன்
வாழ்வின் ஆரூயிரென்று
கூறயென் வாஞ்சைதான் - மெய்தான்
ஆனால்...
எனக்கு இது
புதிதா அல்லது மரபா? என்று
எனக்கே தெரியவில்லை.

Thursday, November 12, 2009

நட்பு - 1


நட்பு - 2


Tuesday, November 10, 2009

நட்புடன்...









 என்றும் உன்னை நினைத்திருப்பேன்
 என்றும் உன்னை கண்டிருப்பேன்
 என்றோ உன்னை மறந்திருப்பேன்
 அன்றே மண்ணில் மறைந்துபோயிருப்பேன் நான்.


                                             யாரோ எனக்கு எழுதியது...