Wednesday, June 1, 2011

மஞ்சத்தின் மீது
பஞ்சணையாய் நினைத்து
நெஞ்சத்தில் உறங்கும்போது
எந்தன் வலப்பகத்தில் - நித்தம்
தலைசாய்த்து துகில்கொள்...

ஏனெனில்!
உயிராக என்னிதயத்தில்
உள்ளேவாழும் நீயாகிய
உனக்கு மெல்ல
உந்தன் சிரமோ?
உந்தன் கரமோ? -
உரசினாலும்கூட வலிக்ககூடும்...


இல்லையேல்...
இடப்பகத்தில் ஒலிக்கும்
இதயதுடிப்பின் ஓசையாகிய
உன்பெயரே மெல்ல
உன்தூக்கத்தை கெடுக்ககூடும்...

4 comments:

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

Ranioye said...

நெஞ்சம் வலிக்கிறது..
சிரமோ கரமோ பட்டல்ல..

கதம்ப உணர்வுகள் said...

அட வாசா அருமையான வரிகள்...நேசித்தவளின் மென்மையான மனதைப்போலவே உள்ள வரிகள்..

அன்பு வாழ்த்துக்கள் வாசா...

தமிழ்த்தோட்டம் said...

நல்லா இருக்கு பாராட்டுக்கள்