Tuesday, October 4, 2011

நித்தம்...



கைவிரல்களையும் கைகளையும்
மடக்கும்போது நமக்குள்
உண்டாகும் வீரியம்...
கைகளை விரித்தால்
காணாமல் போவதுபோல்
நீயருகினில் இருந்தபோது
பலத்துடன் இருந்தேன்...
நீயில்லாத இப்பொழுது
இருந்ததை எண்ணிபார்த்து
பலவீனமாய் போகிறேன்...

4 comments:

Unknown said...

அஹா சூப்பர் கவிதை

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சதீஷ்,

மிக்க நன்றி...

Ranioye said...

அருமை வாசன்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ராணி,

மிக்க நன்றி...