பெண்ணே!!!
உன் இதழ்களால்
என்னை தீண்டிடாதபோதும்..
வானமகள் எனக்கு
வாரியளித்த முத்தமோ?
மழையின் முதல்துளி
மண்ணில் விழும்முன்
என் மேனியில்
இன்று தொட்டது...
அதனால்..
உண்டாகும் உணர்வோ
உந்தன் முத்தங்கள்
கொடுக்கும் ஸ்பரிசத்தை
கொடுத்து மெல்ல
மயங்கவும் என்னை
மகிழவும் செய்கிறதடி...
4 comments:
மழையின் முதல்துளி
மண்ணில் விழும்முன்
என் மேனியில்
இன்று தொட்டது...
Rnice
அருமைக்கவிதை வாழ்த்துகள்.
அன்புள்ள இராஜராஜேஸ்வரி,
மிக்க நன்றி...
தங்களின் நீண்ட நாளுக்கு பின்னான வருகைக்கும் மற்றும் கருத்திற்கும்...
அன்புள்ள தனசேகரன்,
மிக்க நன்றி தோழா...
தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்திற்கும்...
Post a Comment