Tuesday, July 17, 2012

என் கனவே…



என்னுயிரே!!!
எங்கு ஒளிந்து இருக்கிறாய்?
என்பது நன்றாக தெரியும்
என்னுடைய மனதுக்கு…
எனினும்
என்னுடைய கண்கள் காண
எப்பொழுது வருவாயென மட்டும்
எண்ணிக்கொண்டு நித்தம்…

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்... அருமை...

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

அம்பாளடியாள் said...

கவிதை வரிகள் நன்றாக உள்ளது
தொடர வாழ்த்துக்கள் சகோ .

Aathira mullai said...

mm varuvaan..varuvaan porungkal

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தனபாலன்,
மிக்க நன்றி...
தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் மகிழ்ச்சி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அம்பாளடியாள்,
மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,
மிக்க நன்றி...

வருபவன் கந்தனா, கிருஷ்ணனா என்று எதிர்பார்ப்போடு தருணங்கள் கடந்துக்கொண்டு...

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

இந்த ஏக்கம் உயிர்ப்புள்ளது. நன்றாயிருக்கிறது கவிதை,
வாழ்த்துக்கள்.