Sunday, March 1, 2009

மாலையில் மாறுமோ?

பூக்கள் பூத்து மலர்வதை கண்டிருப்பாய், என்றாவது
பூக்கள் வாடி மலர்ந்ததை கண்டிருப்பாயா?
ஆம் கண்டேன்
பட்டாம்பூச்சி பறக்கும் என்னவளின் முகத்தில்
புன்சிரிப்பு இல்லாத இதழ்களை - இன்றுகாலையில்...

1 comments:

malaikadhalan said...

looks good, try 2 be more poems !!!

Keep read www.kalaikavithai.blogspot.com