Friday, February 25, 2011

இதயம் ஒரு கண்ணாடி...



என்மனம் ஒரு கண்ணாடி
என்னை நான் பார்க்க
உன்னை காட்டுவதால் அல்ல...

என்மனம் ஒரு கண்ணாடி
துண்டு துண்டாய் உடைந்தாலும்
உன்நினைவுகளை கூட்டுவதால் அல்ல...

உடைந்தாலும் சிதைந்தாலும் அழிந்தாலும்
எத்தனைமுறை மறுசுழற்சி செய்தாலும்
முமுமையாக உபயோகபடும் பொருள்போல்
உன்அன்பினை கா(கூ)ட்டிக்கொண்டே இருப்பதனால்...

5 comments:

ஆர்வா said...

கண்ணாடி வழி ஒரு காதல்.. அசத்துங்க..

சென்னை பித்தன் said...

அருமை வாசன்!

MANO நாஞ்சில் மனோ said...

//உன்அன்பினை கா(கூ)ட்டிக்கொண்டே இருப்பதனால்...//

அருமையா இருக்கு மக்கா..

நட்புடன் சௌம்யா.. said...
This comment has been removed by the author.
Unknown said...

எத்தனை முறை மறுசுழற்சி

செய்தாவதும்...

உன் அன்பினை அரவணைக்கத்தான்

அவளின் பிம்பம் பட்டே உடைந்ததோ

உன் மனக் கண்ணாடி..???