Monday, February 28, 2011

மீண்டும் மீண்டும் வா....


அன்று!
உன்அன்பால்
என்னுயிரை
சிறகடித்து பறக்கசெய்தாய்

இன்று!
உன்பிரிவால்
உன்னுயிரை
சிதறடித்து இறக்கசெய்கிறாய்...

என்று?
நம்இணைவால்
நம்உயிரை - மீண்டும்
சேர்த்தணைத்து மறக்கசெய்வாய்....

4 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

good




எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
கலைஞரின் பேச்சும் எடக்கு மடக்கான எனது கேள்விகளும்

Unknown said...

நேற்றும்...

இன்றும்... சேர்ந்து

என்றானதால்...

சிறகடித்து பறந்து...

சிறகொடிந்து இறந்து....

பின் மறக்கவும் செய்வது...

எழுத்துகளில் கோர்க்கும் வார்த்தைகள்

ஜாலம் புரிவது கவிஞருக்கு அழகாக

வருகிறது..!!

வாழ்த்துக்கள் ஸ்ரீ...!!

Pranavam Ravikumar said...

Nice thoughts bro! My wishes.

VELU.G said...

//
என்று?
நம்இணைவால்
நம்உயிரை - மீண்டும்
சேர்த்தணைத்து மறக்கசெய்வாய்....
//

மிக விரைவில் அது நடக்கும்

வாழ்த்துக்கள்