Monday, July 11, 2011

இரயில் பயணத்தில் அவள்.... (2)




திராட்சை கொடியில்
கொத்து கொத்தாய்தான்
திராட்சை கனிகள்
காய்த்து தொங்கும்...

கண்களென்னும் அகன்ற
விண்ணில் அதிசயமாய்
வானில் மிதக்கும்
ஒற்றைநிலவாய் கருவிழிகள்...

வெள்ளைவானம் கறுப்புநிலா
ஆனாலும் ஒளிர்கின்றது
பகல்பொழுது என்றபோதினும் - நான்
அதனாலும் ரசித்துகொண்டு...

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

வெள்ளைவானம் கறுப்புநிலா
ஆனாலும் ஒளிர்கின்றது
பகல்பொழுது என்றபோதினும் - நான்
அதனாலும் ரசித்துகொண்டு...//

அருமையான ரசனை. பாராட்டுக்கள்.

arasan said...

எங்கே அண்ணே இந்த அனுபவம் ...
சொல்லுங்க இல்லை விருந்து வையுங்க ...

arasan said...

கவிதையில் காதல் ரசம் பொழியும் என் அண்ணன் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள் வாழ்த்துக்கள்