Wednesday, October 5, 2011

பகல்நிலவு...



விடிந்துவிட்ட வேளைபொழுது
வீட்டின் பின்பக்க
வெண்ணிறசுவர் நீள(ல)வானமாய்
விரிந்திருக்க அதில்
குட்டிநிலவாக மஞ்சள்நிறத்தில்
கண்ணுக்கு அழகியகாட்சியாய்
வாகன கண்ணாடியிலிருந்து
சூரியஒளியின் பிரதிபலிப்பு...

காணும் பொருள் யாவும்
எந்தன் மனதுக்குள் இருக்கும்
உந்தன் முகத்தை தோன்றுவிக்க
அப்பிம்பத்திலும் உயிராகவே நீயெனக்கு...

3 comments:

Ranioye said...

அருமை வாசன்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சதிஷ்,

மிக்க நன்றி..

வருகைக்கும் மற்றும் கருத்திற்கும்..

தங்களின் வலைத்தளம் பார்த்தேன்.. நல்ல தகவல்களை வெளியிடுவதற்கு மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ராணி,

மிக்க நன்றி...