Thursday, October 6, 2011

எனக்குள்...



சின்ன சின்ன ஆசைகள்
என்று ஒன்றொன்றாய் சொல்லி
கொண்டே போக போக
பெருகி கொண்டே போகிறது...
ஆனால்!
ஒவ்வொன்றிக்கும் ஒரு தொடர்பு
உள்ளுக்குள் புதைந்து இருக்கிறது
என்னவென்று யோசித்து பார்த்தால்
எல்லாவற்றிலும் கலந்திருப்பது நீயே...

8 comments:

Unknown said...

பாஸ் சூப்பர் கவிதை

நாவலந்தீவு said...

அட. அருமை... அழகுக் கவிதை

Ranioye said...

அருமை வாசன்!

இராஜராஜேஸ்வரி said...

என்னவென்று யோசித்து பார்த்தால்
எல்லாவற்றிலும் கலந்திருப்பது நீயே...

எனக்குள்... எல்லாவற்றிலும் -- அருமையான பகிர்வு பாராட்டுக்கள்>

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சதிஷ்,

மிக்க நன்றி நண்பா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முத்தரசு,

மிக்க நன்றி...

வருகைக்கும் மற்றும் கருத்திற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள் ராணி,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி...

எனக்குள் எல்லாவற்றிலும் கலந்திருப்பதை நினைவூட்டி பாராட்டு தெரிவித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...