Sunday, October 9, 2011

மாற்றம்.

ஒருவரிடம் சகஜமாக பேசுவதுபோல்
அனைவரிடமும் பேசாதே என்றேன்..

அவளு(னு)ம் தன்னை மாற்றிக்கொண்டாள்(ன்)
மிக்க மகிழ்ச்சிதான் எனக்கு...

அவள்(ன்) வாழ்வில் மாற்றிக்கொண்டது
முற்றிலும் என்னிடம் பேசுவதையே...

6 comments:

இராஜராஜேஸ்வரி said...

அவள் வாழ்வில் மாற்றிக்கொண்டது
முற்றிலும் என்னிடம் பேசுவதையே../

மாற்றம்."!!!!

Unknown said...

ஏன் ஐயா அப்படி செய்தாள் வேறு நீங்கள் வேறு ஏதாவது அவளிடம் சொன்னீர்களா

ஹா.....ஹா... சும்மா கேட்டேன்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி...

மாற்றம் நிறைந்தது தானே வாழ்க்கை...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சதிஷ்,

மிக்க நன்றி...

தங்கச்சி நீசெய்வது சரியில்லை உனக்கு பிரச்சனை வரக்கூடும் என்றேன்... அவ்வளவுதான்.. வேறொன்றும் இல்லை.

இது என் தோழனுக்கும் பொருந்தும்...

// ஒருவரிடம் சகஜமாக பேசுவதுபோல்
அனைவரிடமும் பேசாதே என்றேன்..

அவனும் தன்னை மாற்றிக்கொண்டான்
மிக்க மகிழ்ச்சிதான் எனக்கு...

அவன் வாழ்வில் மாற்றிக்கொண்டது
முற்றிலும் என்னிடம் பேசுவதையே..//

Ranioye said...

marrangkal sila samayam nanmaiye vasan erru kollungkal!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ராணி,

மிக்க நன்றி...

எல்லாம் நன்மைக்கே.... சரிதான்...