Friday, October 28, 2011

புண்ணியமும்... பாவமும்...

செய்திட்ட பாவங்கள் யாவும்
தீர்ந்து போகட்டும் என்றோ
தாயவளும் காசிக்கு செல்கிறாள்...

ஒருரூபாய் கூட கைச்செலவுக்கு
கொடுத்து அனுப்பிவைக்க முடியாமல்
பெற்றமகனும் பெரும்பாவியாய் இங்கே...

8 comments:

arasan said...

கொடுமைதான் அண்ணே ..
நல்ல சிந்தனைக்கு வாழ்த்துக்கள்

Rathnavel Natarajan said...

வேதனை தான்.

இந்திரா said...

காசு இல்லையா??? இல்ல... வேணும்னே குடுக்கலயா???

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அரசன்,

மிக்க நன்றி தம்பி...

கொடுமைதான்... காலத்தின் கோலம்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இரத்னவேல்,

மிக்க நன்றி ஐயா...

வேதனைகள் நிறைந்ததுதானே வாழ்க்கை.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி தோழி...

தெரியலையே....

அவரு நல்லவரா? கெட்டவரா? என்று...

SURYAJEEVA said...

நாங்களே யூகிச்சுக்கனுமா

Ranioye said...

கொடுமை!