Saturday, October 29, 2011

மரம்...




இலையும் கிளையும் இல்லாத மரமும்

சிறகும் இறகுமுள்ள எங்களுக்கு ஆதரவாய் ...

மரம் எரிக்கும்வரை மனிதர்களுக்கு துணையாய் ...

எரித்து கரியானாலும் உதவியாய் சிலநேரம்...


5 comments:

SURYAJEEVA said...

அருமையான சிந்தனை... மொட்டை மரங்கள் பறவைகளுக்கு மட்டும் அல்ல, மர நாய்களுக்கும் வீடாகும்... இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சூர்யஜீவா,

மிக்க நன்றி தோழரே...

அது நண்பர் எடுத்த புகைப்படம்... கண்டதும் ஏனோ எழுத தோன்றியது...

ஷைலஜா said...

மரமும் யானையும் ஒன்று இறந்தாலும் ஆயிரம் பொன்...நல்ல கவிதை சின்னதா இருந்தாலும்

இராஜராஜேஸ்வரி said...

பயன் மிக்க மரம்.
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

Ranioye said...

அருமை!