நான் குறிப்பெடுக்கும்
வெள்ளை காகிதமும்
என் நூல்குறிப்புகளின்
அச்சிட்ட காகிதமும்
எதை பார்த்தாலும்
எதை படித்தாலும்
எனக்குள் வரிகளாக
உன்னை ஞாபகபடுத்துகிறதே...
எத்தனையோ எழுத
எத்தனிக்கிறேன்...
எழுத முடியாமல்
தத்தளிக்கிறேன்...
உந்தன் பார்வை
ஒன்று கிடைக்காதா?
கவியென்று பலஎழுதிட
வாய்ப்பு கிடைக்காதா?
ஏங்கி தவிக்கிறேன் - உந்தன்
சந்திப்பிற்காக காத்திருக்கிறேன்...
7 comments:
உங்கள் ஏக்கம் எனக்கு புரிகிறது..அவங்களுக்கும் புரியும்..
கண்டிப்பாக இந்த வாரம் சந்திக்க வருவாங்க..கவலை படாதே..நண்பா..:) முன் கூட்டியே
என் வாழ்த்துக்கள் நண்பா..:)
அன்புள்ள சூர்யா,
மிக்க நன்றி தோழா..
வணக்கம். நலமா?
வாழ்த்துகளுக்கும் ஆறுதலுக்கும் என் மனமார்ந்த நன்றி... வாழ்த்துகளை நேரில் வந்து தெரிவிக்கவும்... :)
ரசிக்க வைக்கிறீர்கள் தஞ்சை வாசனே...
அருமை.
அன்புள்ள தமிழ்ராஜா,
மிக்க நன்றி நண்பரே..
மிக்க மகிழ்ச்சி ரசித்து மகிழ்ந்ததில்....
அன்புள்ள தங்கராஜன்,
மிக்க நன்றி ஐயா...
எத்தனையோ எழுத
எத்தனிக்கிறேன்...
எழுத முடியாமல்
தத்தளிக்கிறேன்...
உந்தன் பார்வை
ஒன்று கிடைக்காதா?
கவியென்று பலஎழுதிட
வாய்ப்பு கிடைக்காதா?
ஏங்கி தவிக்கிறேன் - உந்தன்
சந்திப்பிற்காக காத்திருக்கிறேன்...
ARUMAI THOZHAA...VIRAIVIL AVANGA PAARVAI KIDAIKKA AANDAVANAI VENDUKIREN :-) APPO THAANE ENKALUKKU NIRAYYA INIYA KAVIKAL KIDAIKKUM RASIPPATHARKKU... :-)
Post a Comment