Friday, April 30, 2010

விந்தை உலகம்...

வெளிநாட்டில் யாரோ ஒருவன்..
சந்திரனில் நீரும் பனிக்கட்டியும்
இருப்பதை உறுதி செய்தான்...

உள்நாட்டில் யாரோ ஒருவன்...
கையில் சரக்கும் சால்னாவும்
கொண்டு போனால் போதுமென்றான்...

5 comments:

S.M.சபீர் said...

ஆஹா என்ன அருமையான யோசனை நண்பா பின்றங்க அனைத்து துரையிலும்
தொடருங்கள் நண்பா நன்றி

அண்ணாமலை..!! said...

நல்லாச் சொன்னீங்க போங்க..!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சபீர்,

நம்ம அயிட்டம் ஆச்சே... விட்டு விடுவோமா?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை...

நம்ம ஆளுங்க அந்த அளவுக்கு எதிர்காலத்தை பற்றி சிந்திப்பவர்கள் என்று சொல்லவந்தேன்..

Anonymous said...

உள்நாட்டில் யாரோ ஒருவன்...

ஆமாமா...இவனுக்கு அப்படித்தான் பார்க்கத்தோணும்...உண்மைத்தான்...அங்கு போய்....என்று தோன்றும்..