Friday, July 22, 2011

என் தேவனே...


உன்னைதான் அணைக்கமுடியவில்லை...
உன்னைநான் சுமக்கமுடியவில்லை...

நீசுமக்கும் கல்லினையாவது
நான் அணைத்துக்கொள்கிறேன்...

நான்சுமக்கும் வலிகளைநீக்கிட!!!
என்னைநீயும் அரவணைப்பாயோ?????????

7 comments:

இராஜராஜேஸ்வரி said...

.நான்சுமக்கும் வலிகளைநீக்கிட!!!என்னைநீயும் அரவணைப்பாயோ?????????//

அழகான பகிர்வு.

vidivelli said...

இத்தனை வரிகளுக்குள்ளும் அத்தனை கவியழகு..
சுப்பர்..
வாழ்த்துக்கள்..

இந்திரா said...

என்ன நண்பரே நலம் தானே???
ரொம்ம்ம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து...

இந்திரா said...

கவிதை வழக்கம்போல வாசனின் கைவண்ணம்..
அழகாயிருக்கு.

தேவைப்படும் இடத்தில் இடைவெளி விட்டிருந்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும்.

vetha (kovaikkavi) said...

''....நீசுமக்கும் கல்லினையாவது
நான் அணைத்துக்கொள்கிறேன்..''
Oh! sad!....
Vetha. Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com

shanthi said...

vendam sir,,,,,,,,,

புஷ்பராஜ் said...

நீசுமக்கும் கல்லினையாவதுநான் அணைத்துக்கொள்கிறேன் காதலின் அளவு இரண்டே வரிகளில்!! மிக அருமை!!!