Saturday, August 27, 2011

எண்ணும்... எழுத்தும்...



இலக்கங்களின் வழியே
இலக்கியம் பேசவைத்தாயே...

தமிழின் எழுத்துகளுக்கு
உச்சரிக்க மாத்திரை
அளவுவினை சொல்வதுபோல்...

எண்களுக்கும் உன்னுதட்டில்
உயிர்கொடுத்து உச்சரித்து - எந்தன்
நித்திரையை வீணடித்தாயே.

10 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

ஓ இதற்குப் பெயர்தான் எண்ணும் எழுத்துமா..??

Rathnavel Natarajan said...

அருமை.

இராஜராஜேஸ்வரி said...

எண்களுக்கும் உன்னுதட்டில்
உயிர்கொடுத்து உச்சரித்து - எந்தன்
நித்திரையை வீணடித்தாயே//

அழகான வரிகள்.

ezhilan said...

நன்பரே,உங்கள் கவிதைகள் சிறப்பு.அதைவிட நீங்கள் அவைகளுக்காக வழங்கும் படங்கள் சிறப்போ சிறப்பு. எழிலன்

மாலதி said...

எண்களுக்கும் உன்னுதட்டில்
உயிர்கொடுத்து உச்சரித்து - எந்தன்
நித்திரையை வீணடித்தாய//அருமை.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள குணசீலன்,

மிக்க நன்றி...

தங்களின் இனிய வருகைக்கும் மற்றும் பின்னூட்டத்திற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இரத்னவேல்,

மிக்க நன்றி ஐயா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள எழிலன்,

மிக்க நன்றி தோழரே...

தங்களின் வரவிற்கும் மற்றும் என்னுடைய வரிகளையும் நான் இணைக்கும் படங்களையும் ரசிக்கின்றமைக்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மாலதி,

மிக்க நன்றி தோழி.