Friday, April 9, 2010

நம்பிக்கையும்... துணையும்...


மனிதா!!!
விடியல் என்பது மரபு
நாளை மீண்டும் உலகம்
விடியும் என்பதும் நம்பிக்கை...



வாழ்வில்
முடியாமல் போவது இயல்பு
நம்மால் மீண்டு(ம்) செய்ய
முடியும் என்பதும் நம்பிக்கை...


உலகில்
வாழ்ந்திட தேவை நம்பிக்கை
நம்பிக்கையே என்றும் நம்துணை
நம்பிக்கையும் துணையுமே நம்வாழ்கை...

3 comments:

வைகறை நிலா said...

கவிதை அற்புதமாக இருக்கிறது..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நிலா,

மிக்க நன்றி...

தமிழ்ச்செல்வி ஜி.ஜே said...

நன்று