Saturday, April 17, 2010

ஆதிவாசியும்... தீயும்...


கண்கள் நான்கும் சேர்ந்து
காதல் தீயும் பிறக்கும்

உடல்கள் இரண்டு சேர்ந்து
காம தீயும் பிறக்கும்

என்பதனை உணர்வுகளின் வழியே
உணராதவன் என்பதனாலோ அவன்

சிக்கிமுக்கி கற்களை உரசி
தீமூட்டுவதை கண்டுபிடித்தானோ?

6 comments:

கவிதன் said...

மிக அருமை நண்பரே!!! வாக்த்துக்கள்!!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கவிதன்,

மிக்க நன்றி... தங்களின் பார்வைக்கும் வாழ்த்திற்கும்...

VELU.G said...

நன்றாயிருக்குங்க

வாழ்த்துங்கள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வேலு,

மிக்க நன்றி... தங்களின் வருகைக்கும் மற்றும் மனதின் எண்ணத்திற்கும்...

Unknown said...

அருமைக் கவிதை வாசன், காமத்தையும் காதலையும் பிரித்து உணரும் தன்மை உன்னதமானது வாழ்த்துகள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலன்,

தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க மிகு நன்றிகள்...