Saturday, April 24, 2010

தாயா...? தெய்வமா...?


மெல்லிய பூவின்மடியில் மற்றொரு பூ
அள்ளி அணைத்ததில் காட்டியது தாயன்பு
என்னை மெய்சிலிர்க்க வைத்தது அரவணைப்பு...
உன்னை காண்கையில் எனக்கொரு பூரிப்பு
உன்னை கண்டதும் மனதில் தோன்றியது மதிப்பு
உன்னை வார்த்தையில் வர்ணிப்பது எனக்கும் சிறப்பு...

5 comments:

VELU.G said...

பட்டைய கிளப்பறீங்க வாசன்

பூ,தாயன்பு,அரவணைப்பு,பூரிப்பு,மதிப்பு,சிறப்பு

எல்லாப்பூக்களும் தாய்க்கு மட்டுமே

S.M.சபீர் said...

அத்தனையும் சூப்பம் மாப்பூ.ரொம்ப அருமையான வரிகள் தொடருங்கள்

அண்ணாமலை..!! said...

அருமையான படமும்.,
அருமையான கவிதையும்..!!!!!!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வேலு, சபீர் மற்றும் அண்ணாமலை மூவருக்கும் என் மனமார்ந்த நன்றிக...

வைகறை நிலா said...

கவிதையின் தலைப்பும் அற்புதம்.. வரிகளும் அற்புதம்..