Friday, April 30, 2010

நீயும்... என் இதயமும்...


நிசப்தமான தருணத்தில்...
என் இதயதுடிப்பின் ஒலிகூட
உன் பெயரை சொல்லியே
ஒலிப்பது போல் உணர்ந்தேன்...

காதினை வைத்து கேள்.
என் கல்லறையின் மீதும்...
எனக்காக துடித்து ஓய்ந்துபோன
இதயம் என்றாலும்
உனக்காக துடிக்க நினைத்ததாலோ
உன்பெயரையே ஒலித்துக்கொண்டேயிருக்கும்...

8 comments:

S.M.சபீர் said...

மனசை தொடும் வரிகள் அத்தனையும் ப்ரமாதம் நன்றி நண்பா
நன்றி

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சபீர்,

மிக்க மகிழ்ச்சி நண்பா.... தங்களின் ஊக்கத்திற்க்கு...

கமலேஷ் said...

ரொம்ப நல்ல இருக்கு நண்பரே தொடருங்கள்...

Unknown said...

காதலும்,காதலியும் மூச்சில் கலந்தமை கவிதையில் அருமையாக அமைந்துள்ளது தொடருங்கள் நண்பரே

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கமலேஷ்,

மிக்க நன்றி தங்களின் நீண்ட நாளுக்கு பிறகான வருகைக்கும் ஊக்கத்திற்கும்...

(தங்களுக்கு மிகவும் வேலை பளு அதிகமோ? நீங்கள், உங்களுடைய வலைப்பக்கத்தில் பதிவு இட்டு மாதங்கள் ஆகின்றன...)

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலன்,

தங்களின் வாழ்த்திற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி தோழரே...

Unknown said...

eai ennum adangalai ya nee
eppadi ellam sonnen na nan suside pointku poiduven enna summer la ore pulukamba

Aathira mullai said...

உண்மை உணர்வுக்கு அழகிய வரி கொடுத்த கவிதை இது வாசன்.. நானும் காதினை வைத்து கேட்டேன்...நடிப்பில்லா உங்கள் இதயத்துடிப்பை கண்டேன்.. அருமை அருமை..வாழ்த்துக்கள்...