Wednesday, December 8, 2010

வறுமை....


எந்தன் வீட்டுக்கண்ணாடி முன்நின்று
நான்பார்த்து சிரித்தாலும் அதில்
அழுவதைபோல் மட்டும் காட்டுகிறது
ரசமில்லாது மங்கிபோன மாற்றிடாத
அக்காலத்து கண்ணாடி என்பதனாலா?
அல்லது
வாழ்வில் அவளில்லாமல் வ(வெ)றுமையாய்
எந்தன் மனதும் மாறிப்போனதனாலா?

2 comments:

Anonymous said...

உள்ளம் அழும்போது கண்ணாடி கூட காட்டிக்கொடுக்கிறதோ???

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

ஆமாம்... அகத்தின் அழகு முகத்தில்...