Monday, April 4, 2011

அமாவாசை...



அமாவாசை!!!
நேற்று விண்ணில்
மட்டுமல்ல நான்
கண்டது!
எந்தன் அலைபேசியிலும்
கண்டேன்...
நிலா இல்லாத
வானம் போன்றே
உந்தன் அழைப்பும்
குறுச்செய்தியும் இல்லாமல்
வெறுச்சோடி போனது
கைபேசியும்....

5 comments:

Pranavam Ravikumar said...

Good one. My wishes!

நாவலந்தீவு said...

"நிலா இல்லாத
வானம் போன்றே
உந்தன் அழைப்பும்"

மிகவும் ரசித்தேன்......

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ரவி,

மிக்க நன்றி நண்பா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முத்தரசு,

மிக்க நன்றி...

தங்களை ரசிக்க வைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி

nithubaby said...

அனைவரையும் மிக எளிதில் கவர்கிறிர்கள் வாசன் ! அத்தனை ஈர்ப்பு உங்களது வரிகளுக்கு !