Tuesday, April 5, 2011

மெளனம்...


உனக்கு மட்டும்தான்
மெளனம் பேசதெரியுமென்று
எந்தன் மனதுக்குள்
நினைத்திருந்தேன் இன்றுவரை
ஆனால்
உந்தன் அலைபேசிக்கும்
நன்றாக பயிற்றுவித்திருக்கிறாய்
என்னோடு பேசாமல்
மெளனம் காத்திடும் - யுக்திகள்
எவ்வாறென்று என்பதனை...

5 comments:

சென்னை பித்தன் said...

அவள் மௌனத்தை விட அவள் அலைபேசியின் மௌனம்,அதிக வலிதான்!
அருமை வாசன்!

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பர்லேய் மக்கா....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சந்திரா,

மிக்க நன்றி..

வலி அவளுக்கு புரிவதில்லை.... அவள் கட்டுபாட்டில் இருக்கும் அலைபேசி மட்டும் எப்படி புரியும்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மனோ,

மிக்க நன்றி....

மக்கா வடை போயிடுச்சி

nithubaby said...

வரிகள் அருமை !

அவளின் தொலைபேசி மட்டும் தான் மௌனம் பேசுமா என்ன ?
சில நேரங்களில் அவனின் தொலைபேசி கூட மௌனம் கொள்வதுண்டு தோழரே ! மௌனம் இருவர் வாழ்விலும் சகஜம் !