Thursday, August 4, 2011

புகைப்படம்...


படம் பார்த்து
கதை சொல்கிறது
சிறுகுழந்தை...
உன்படம் பார்த்து
நானும் குழந்தை
ஆகிபோகிறேன்..
கவிதை என்று
ஏதோ கிறுக்கி
உன்னழகில்...

7 comments:

shanthi said...

ada..athu eppadi kavizhgarae.......padathai paarthal kooda kavithai varuma.....ithu ungalin thiramaiya....illai padathin azhaga?

Vijay Ananth S said...

exactly correct

vidivelli said...

படத்துக்கு அழகான கவிதை...
வாழ்த்துக்கள்..

http://sempakam.blogspot.com/

இந்திரா said...

அவசரமாக எழுதியது போல தெரிகிறதே..????

ஆனாலும் நன்றாக இருக்கிறது வாசன்.

Unknown said...

படமும் அழகு பாடலும் அழகு!

புலவர் சா இராமாநுசம்

என் வலைப் பக்கம் வரலாமே

Unknown said...

படமும் கவிதையும்
உடலும் உயிருமாய்
அமைந்தன!

புலவர் சா இராமாநுசம்

அம்பாளடியாள் said...

இப்ப நான் ஒண்டு சொல்லுறன் கேளுங்க .
தஞ்சை வாசன் நல்லவர்
நற் தளத்தைக் காக்கும் வல்லவர்
ஒளிந்திருக்கும் மன்னனே
எம்வீட்டு ஓட்டுப் பட்டையைத் தேடிவா.....

இது எப்புடி இருக்கு புலவரே?...
வணக்கம் சகோ நீண்டகாலம்
காணவில்லை .ஒரு நகைச்சுவைப்
பதிவிட்டிருக்கின்றேன் வந்து சிரியுங்கள்.இரு வரியேனும் உங்கள் கவிதை அருமை ...
வாழ்த்துக்கள் .நன்றி பகிர்வுக்கு .