Thursday, August 25, 2011

அழகிய பாடம்



பொங்கும் அலைபோல் ஓடி வந்தாய்
வற்றாத கடல்போல் ஆசைகள் தந்தாய்
எங்கிருந்தோ என்னில் வந்து கலந்தாய்...
ஆனால்!!!

மண்ணில் விழுந்து சிதறி நொடியில்
மறையும் முதல் மழைத்துளி போன்றே
மனதுக்குள் உதிக்கும் அனைத்தையும் நானே - எனக்குள்
மறைத்து உடைத்தெரிந்து வாழவும் கற்றுக்கொடுத்தாய்...

9 comments:

rajamelaiyur said...

Really superb kavithai

ஆர்வா said...

// மண்ணில் விழுந்து சிதறி நொடியில் மறையும் முதல் மழைத்துளி //

அருமையான வர்ணனை நண்பா..

EARN MONEY UR HAND said...

super nanbaa

vidivelli said...
This comment has been removed by the author.
vidivelli said...

மண்ணில் விழுந்து சிதறி நொடியில்
மறையும் முதல் மழைத்துளி போன்றே /



மறைத்து உடைத்தெரிந்து வாழவும் கற்றுக்கொடுத்தாய்.../

supper...
nalla katpanai..
vaalththukkaL..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ராஜா,

மிக்க நன்றி...

தங்களின் முதல்முறையான வருகைக்கும்.. இருமுறை வாழ்த்திற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மணி,

மிக்க நன்றி தோழா....

உங்கள் வரிகளை படிக்கும் போதுதான் வர்ணனையின் அர்த்தம் தெரிகிறது...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள செழியன்,

மிக்க நன்றி நண்பா...

மகிழ்ச்சி தங்கள் வரவிற்கும் கருத்திற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள விடிவெள்ளி,

மிக்க நன்றி...

தங்களின் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி...