Monday, August 22, 2011

மன்னிப்பு...


 உந்தன் கைபிடித்த
முதல்முறையான தீண்டல்
மீண்டும் மீண்டும்
மனதை வருடிக்கொண்டே...
கறைபடிந்த எந்தன்
கைகளால் தீண்டினேன்
என்றோ? செய்ததவறுக்கு
தண்டனையாகவோ என்னவோ?
உன்கையை பிடித்திருக்கவே - ஏனோ
மனம் ஏங்கிகொண்டு...

6 comments:

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

உன்கையை பிடித்திருக்கவே - ஏனோ
மனம் ஏங்கிகொண்டு...//

Nice...

இந்திரா said...

கவிதை நல்லாயிருக்கு.

எங்க போனீங்க இடையிவ?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இரத்தினவேல்,

மிக்க நன்றி ஐயா....


தங்களின் தொடர்சியான வருகைக்கும் மற்றும் வாழ்த்திற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி...

தங்களின் வருகையில் மகிழ்ச்சி கொள்கிறேன்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி தோழி...

நலமா?

எங்கோ என்னை மறைத்துவிட்டு... எங்கோ என்னை தேடிகொண்டிருந்தேன்.


கொஞ்சம் வேலைபளு அதிகம்...