Thursday, September 22, 2011

உண்மையாய் எதுவாகினும்...



இழப்பின் வேதனை
இழந்தவர்களால் மட்டுமே
என்றும் உணரமுடியும்...
ஒருவேளை உன்னாலும்
வாழ்வில் உணரகூடும் - அவர்கள்
இழந்த(ப்ப)து உன்னையென்றால்...

3 comments:

Unknown said...

// இழப்பின் வேதனைஇழந்தவர்களால் மட்டுமேஎன்றும்//


உண்மை முற்றிலும்
உண்மை
இழந்தவன் என்பதால்
உணர்ந்தவன் ஆனேன்

புலவர் சா இராமாநுசம்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தோழமைக்கு,

மிக்க நன்றி...

முயற்சி செய்கிறேன்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராமாநுசம் ஐயா,

மிக்க நன்றி...

இழப்பின் வலி கொடியது அன்பில் இழப்பு அதனினும் கொடிது..