Monday, September 26, 2011

நிழலும்... சுகம் சுகமே...



யாருமற்ற பாதை
நிழற்குடையில்லா நிறுத்தம்
பேருந்துக்கான காத்திருப்பு
கொளுத்தும் வெயில்..

என்னருகில் அவள் நின்றிருக்க
எனக்குள் சுமக்க நினைத்தேன்
என்கனவும் கற்பனையும் நிஜமானது
என்நிழலில் அவள் நின்றநொடியில்...

0 comments: