Friday, December 2, 2011

உங்கள் வாழ்த்தினை வேண்டி....

 அன்புள்ள அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் / உறவுகளுக்கும்,

உங்களுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துக்கொள்வதில் ஆனந்தமடைகிறேன்...

எனக்கும், பெங்களூரை சேர்ந்த மம்தா என்கிற பெண்ணுக்கும் விரைவில் திருமணம் செய்ய, வருகின்ற டிசம்பர் 4ம் தேதி ஞாயிற்றுகிழமை, காலை 11 மணி அளவில் பெங்களூரில் பெரியோர்களால் நிச்சயிக்கப்படுகிறது.... உங்கள் அனைவரின் அன்பான வாழ்த்தையும் மற்றும் ஆசிர்வாதத்தையும் வேண்டி என்றென்றும் நான்......

(தனிப்பட்ட முறையில் யாரையும் அழைக்கவில்லை என்று வருத்தம் வேண்டாம்.. திருமணத்திற்கு அனைவரையும் கண்டிப்பாக அழைக்கிறேன்... இது எளிமையான முறையில் பெண் வீட்டில் நடைபெறுவதால் உங்கள் அனைவரையும் அழைக்கமுடியவில்லை என்னால்...)

Dear Friends,

I am so happy to share my feel................

My Engagement is fixed on 04-12-2011 at 11.00AM in Bangalore.....

6 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

வாழ்த்துக்கள் தோழா.....

தடம் மாறிய யாத்ரீகன் said...

வாழ்த்துக்கள் வாசன்!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பிரகாஷ்,

மிக்க நன்றி...

மிக்க மகிழ்ச்சி....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அசோக்குமார்,

மிக்க நன்றி...

மிக்க மகிழ்ச்சி....

இராஜராஜேஸ்வரி said...

இனிய வாழ்த்துகள்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி...

தங்களின் இனிய வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி...