Wednesday, April 21, 2010

தமிழும்... காதலியும்...

உயிரெழுத்துகள் மட்டுமல்ல தலைகீழாய்
உன்னால் ஆகிபோனேன் நானும்
தலைகீழாயானது குறையாய் அல்ல
தனிதிறமையாய் என்னுள் உன்னால்...

ஒளவையின் தமிழாய் நீ!!!

ங்கார நாதமாய் நீ! 
லிக்கும் ஓசையாய் நீ...

ம்புலனாய் நீ!

க்கமும் ஏழிசையும் நீ!
ச்சமும் எழிலும் நீ..

னமும் ஊக்கமும் நீ!
ள்ளமும் உறக்கமும் நீ - நுரை

ரலும் காற்றும் நீ!
தயமும் இரத்தமும் நீ...

ழ்மனதும் ஆருயிராய் நீ!
டிவயிறும் அனைத்துமாய் நீ...

வாழ்க தமிழ்... வளர்க தமிழ்...

14 comments:

அன்புடன் மலிக்கா said...

அனைத்தும் நீ என்பதைப்போல்

சூப்பர் வாசன் அசத்துங்க..

VELU.G said...

நல்லாயிருக்குங்க

இந்த மாதிரி மெய்யெழுத்திலே ஏதாவது டிரை பண்றீங்களா?

தமிழ் said...

அருமை

Unknown said...

மெய்யெழுத்துடன் தமிழிற்கான கவிதை அருமை கீழிருந்து மேல் அமைந்தமை உங்கள் திறமையின் வெளிப்பாடு வாழ்த்துகள் வாசன்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புடன் மலிக்கா,

தங்களின் அசத்தலான வாழ்த்திற்கு மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வேலு,

தங்களின் அன்பான கருத்தை வேண்டுகோளாய் ஏற்று முயற்சி செய்யகிறேன்...

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புடள்ள திகழ்,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புடள்ள பாலன்,

தங்களை போன்ற பல நல்ல உள்ளங்களின் ஊக்கமே காரணம் அல்லவா அதற்கு...

மிக்க நன்றி...

கவிதன் said...

//அனைத்துமாய் நீ...
வாழ்க தமிழ்... வளர்க தமிழ்...//

வாழ்க வளர்க .....நீங்களும் .....!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கவிதன்,

நீங்களும் தமிழ்போல் வாழ்க வளர்க...

வைகறை நிலா said...

கவிதை இனிமை..

அண்ணாமலை..!! said...

வெல்க தமிழ்!
அருமை வாசன்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நிலா,

மிக்க நன்றி... வருகைக்கும் மற்றும் எண்ணத்திற்கும்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

மிக்க நன்றி...

தமிழை வளர்ப்போம்...
நாமும் தமிழ்போல் வாழ்வோம்...