Friday, June 4, 2010

முத்தம்...



கண்களால் பேசியே
தோன்றிய தீயை
கன்னத்தில் மழையாய்
பொழிந்து அணைத்தேன்
தீயும் மழையும்
உடலெங்கும் பரவாமல்...

0 comments: