Wednesday, June 30, 2010

பிரிவும்.. பனிக்கட்டியும்...


மரணம் எனும் கடலில்
மிதக்கின்றேன் பனிக்கட்டியாய்...
பிரிவு எனும் நினைவால்
பறக்கின்றேன் நித்தமும் ஆவியாய்...
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைகின்றேன் மிச்சமும் நீராய்...

2 comments:

S.M.சபீர் said...

கறையாதே மனமே காலம் பதில்சொல்லும்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சபீர்,

மிக்க நன்றி நண்பா...