Saturday, June 5, 2010

கூறுவதேனோ?


கூறுவதேனோ?
சொல்லடி உன்குரலில்
மடிவோமென்று சொன்னாலும்
உயிரை மாய்த்துக்கொள்கின்றேன்
ஆனால்
இவ்வுலகில் வாழவழியில்லை
என்றுமட்டும் உரைக்காதே...
உன்னோடு வாழும்
கனவுகளோடும் நினைவுகளோடும்
எனக்குள் பல்லாயிரம்
எண்ணங்களோடு வழி(லி)களோடு...
இனி நீ கூறுவதேனோ?

2 comments:

க.பாலாசி said...

ம்ம்ம்... இருக்கட்டும்...

ரசித்தேன்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலாசி,

மிக்க மகிழ்ச்சி... ரசித்தமைக்கு...