Thursday, December 2, 2010

தவிப்பும்.... துடிப்பும்....


முதலில் உன்னோடு பேசதுடித்தேன்
முடியாமல் என்வாழ்வில் தவித்தேன்...
இப்போ உன்னோடு பேசாமலிருக்க
நினைத்தாலும் முடியாமல் துடிக்கிறேன்....

4 comments:

எஸ்.கே said...

அன்பின் தவிப்பு!
அருமை!

(வேலைப்பளு காரணமாக சில நாட்கள் வர இயலாமல் போகின்றது)

Anonymous said...

துடிப்பும்
தவிப்பும்
தவிப்போடு துடிப்பும்
துடிப்போடு தவிப்பும்

அட அட.....
அருமைங்க..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி...

தாங்கள் என்மீது காட்டும் அன்பிற்கும்...


வேலை நமக்கு இடைவேளைகளை அளிக்காமல்...
எனக்கும் தான் பிறருடைய தளங்களுக்கு செல்லவதற்கு முடிவதில்லை...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

துடிப்போடு கூடிய உங்கள் பின்னூட்டத்திற்கு...