Friday, December 3, 2010

இதழ்கள்

இதழ்மேல் இதழ்கள்சேர்ந்து
பூத்த பூவினை பார்த்து மயங்கினேன்..

இதழ்மேல் இதழ்நகர்ந்து
மலரும் மங்கை புன்னகையில் வீழ்ந்தேன்..

உன்னிதழ்மேல் என்னிதழ்சேர்த்து
கிடைக்கும் உணர்வில் ஏங்கி தவிக்கிறேன்.

4 comments:

எஸ்.கே said...

இனிமையான ரசனை மிக்க இதழ்கள்!

தினேஷ்குமார் said...

அருமையா இருக்கு

இதழ் தொடுக்கும் முத்தம் முடிவில்லா யுத்தம்......

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தினேஷ்,

மிக்க நன்றி...

சத்தம் இல்லாமல் நித்தம் பல யுத்தம்...