Thursday, December 9, 2010

உ(எ)னக்காக...


எத்தனை கோயில்கள் பிரகாரமானாலும்
எத்தனை நாட்கள் வரவேண்டுமென்றாலும்
உனக்காகவும் நீவாழந்திட உன்நினைவாலும்
அங்கம் வலம்வந்திட நினைக்கும்நான்

உந்தன் அங்கமோடு ஒன்றிணைந்து
உந்தன் வீட்டுக்குள் உலாவர
எந்தன் மனதுக்குள் விரும்பாமல்
எப்படி தொலைந்து போகக்கூடும்?

4 comments:

Anonymous said...

கவிதை நல்லா தான் இருக்கு.
ஆனா படம் சம்மந்தமில்லாம இருக்குதோ... டெரரா இருக்கே..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

படத்தை மாற்றிவிட்டேன்...

Anonymous said...

கருத்துக்கு மதிப்பு கொடுத்தமைக்கு நன்றி.
ஆனாலும் உங்களுக்கு சரியெனப்படுவதை செய்யவும்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

என்பார்வையை விட மற்றவர்களின் பார்வையும் முக்கியம்...

பொருத்தமில்லாத படம் என்ற தங்களின் கருத்து, ஒருபானை சோற்றுக்கு ஒருபதம் என்பதுபோல்...

எனக்கும் ஏதோ உடன்பாடு இல்லாத காரணத்தாலும் மாற்றினேன்... நான் தேடும் விதத்தில் இன்னும் படம் கிடைக்கவில்லை...