Thursday, December 16, 2010

குளிரும்... நானும்...

 
அன்பே!
மென்மையான இப்பனிக்காலத்தில்
அதிகாலை இளங்குளிர்க்காற்றும்
என்னுடலை சிலிர்க்கவைக்கவில்லை
சிலநேரங்களில்!
உன் அ(ரவ)ணைப்பில் மெய்சிலிர்க்கிறேன்
பலநேரங்களில்!!
உன்நினைவில் மெய்மறக்கிறேன்
உன்பிரிவில்!!!
எப்பொழுதும் மெய்மறத்தும்போகிறேன்...

4 comments:

எஸ்.கே said...

இதமான கவிதை!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி...

தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்திற்கு...

arasan said...

அட அழகான கவி வரிகள்....
கலக்குங்க தலைவா....
வாழ்த்துக்கள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அரசன்,


மிக்க நன்றி...